மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமணம் முடிந்தவுடன் நண்பனை தங்களுடன் நேரம் செலவிட அனுமதிக்குமாறு மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் மணமகனின் நண்பர்கள் கையெழுத்து வாங்கினர்.
தென்பாத...
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார்.
சின்னியம் பாளையத்தில் உள்ள விடுதியில் இளம்பெண் முகத்தி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் புல்லூரில் வங்கி அதிகாரி ரமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் அசோக்கை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், ரமணி ஏற்கனவே 2 திருமணம் செய்ததை மறைத்து அசோக்கை 3-வதாக திரு...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.
கொசவன்பேட்டை பகுதியை சேர்ந்த பிஎஸ்சி 3 ஆம் ஆ...
காதலித்து திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி 8 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை
சென்னை கே.கே நகரில் திருமணமான 8 மாதத்தில் 19 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கு குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து ...
ஒரு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒன்று, மாலையில் தனி அறையில் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கே.ஜி.எப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள...
விவாகரத்து பெற்ற நபருக்கு இரண்டாம் திருமணம் நடப்பதற்கு தோஷத்தை நீக்குவதாக கூறி மோசடி செய்த போலி ஜோதிடர் மற்றும் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த த...